தமிழ்
Surah Al-Falaq ( The Daybreak ) - Aya count 5
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ﴿١﴾
 (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾
 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾
 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ ﴿٤﴾
 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾
 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).